நாளை வெளியாகும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, தொற்றின் காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டடு அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.மாணவர்கள் தங்களது உயர்கல்வியை தொடர மதிப்பெண்கள் அடிப்படையாக இருப்பதால் காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப் பதிவேட்டின் சராசரியின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க கோரி தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளி கல்வி துறையால் உத்தரவிடப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி மிகத் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.அண்மையில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் … Read more

இன்னும் ஒரு நாள்தான் இருக்கு:? பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு?

தமிழகத்தின் பள்ளி பொதுத்தேர்வுகள் தொற்றின் காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் சில தேர்வுகள் மட்டுமே எழுத முடியாமல் போனது.அந்த எழுத முடியாமல் போன தேர்வை மறுத்தேர்வு வைத்து அதன் விடைத்தாள்களை திருத்தி பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மற்றும் மறுதேர்வின் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தற்போது தமிழக அரசு தேர்வுகள் துறை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் … Read more

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பற்றி அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு?

கொரோனாத் தொற்று காரணமாக பள்ளி கல்லூரி தேர்வுகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.பின்பு கொரோனாத் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு பள்ளி பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு காலாண்டு அரையாண்டு மற்றும் வருகைப்பதிவேட்டில் மதிப்பெண் அடிப்படையில் பொது தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வி துறையால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வின் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளிவந்த நிலையில் … Read more

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு தேர்வை மீண்டும் எழுத தேதி அறிவிப்பு?

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் 10 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்க இருந்த நிலையில் ,கொரோனா நோய் தொற்று காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக முடிக்காமல் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் நோய்த்தொற்று காரணமாக பொதுத் தேர்வு நடத்தாமல் வகுப்பு வருகை சதவீதமும் மற்றும் காலாண்டு அரையாண்டுத் தேர்வுகளின் அடிப்படையில் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்தது. கொரனோ நோய்த்தொற்றின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடத்தை சார்ந்தவர் அவர்களது பொதுத் தேர்வுகளை எழுத … Read more

காலாண்டு தேர்வு ரத்து செய்யப்படுமா? தமிழக அரசுக்கு பரிந்துரை!

Quarterly Exam Will Be Cancelled

காலாண்டு தேர்வு ரத்து செய்யப்படுமா? தமிழக அரசுக்கு பரிந்துரை!