மாணவர்கள் கவனத்திற்கு.. “பயிலும் பள்ளியில் ஆதார் பதிவு” – தமிழக அரசு நடவடிக்கை!!
மாணவர்கள் கவனத்திற்கு.. “பயிலும் பள்ளியில் ஆதார் பதிவு” – தமிழக அரசு நடவடிக்கை!! இந்தியாவில் அத்தியாவசியமான அடையாள அட்டையாக ஆதார் உள்ளது.பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் கட்டாயமாகும்.சிம் கார்டு வாங்குவது முதல் புதிய ரேசன் கார்டு பெறுவது,வங்கி கணக்கு தொடங்குவது வரை ஆதார் எண் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது.அது மட்டுமின்றி அரசின் பல நலத்திட்டங்களில் பலன் பெற ஆதார் அவசியமாகும்.தற்பொழுது பள்ளி,கல்லூரிகளிலும் ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் … Read more