சிவாஜி பாடலுக்கு அழுது கொண்டே பாடிய டிஎம்எஸ்!
எம்.ஜி.ஆர் சிவாஜி இருவருக்கும் அப்படியே பொருந்தி விடும் ஒரு குரல் என்றால் அது டி எம் எஸ் சௌந்தரராஜன் குரல் . அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அவ்வளவு பெரிய ஹிட் ஆகி இருந்தது. சிவாஜியே பாடுவது போல இருக்கும் டி எம் எஸ் அவர்கள் பாடும் பொழுது. அப்படி பாடலை பாடும் பொழுது அழுது கொண்டே பாடி இருக்கிறார் டி எம் எஸ் அதன் காரணம் என்ன தெரியுமா? பாகப்பிரிவினை 1959 ஆண்டு … Read more