அனைவரும் கைத்தட்டி சந்திசிரிக்கும் நிலைமைக்கு வந்த பாஜக விவகாரம்!! அண்ணாமலையின் நடவடிக்கை என்ன??
அனைவரும் கைத்தட்டி சந்திசிரிக்கும் நிலைமைக்கு வந்த பாஜக விவகாரம்!! அண்ணாமலையின் நடவடிக்கை என்ன?? தற்போதைய திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவராக தயா சங்கர் உள்ளார். அதே மாவட்ட பொறுப்பாளராக முன்பு சுபாஷ் சந்திரபோஸ் இருந்தார். சுபாஷ் சந்திர போஸ் முன்னாள் மாவட்ட பாஜக அமைப்பு சாரா துணை தலைவராக இருந்த பொழுது இவரும் தற்பொழுது மாவட்ட பாஜக தலைவராக இருந்த தயாசங்கரும் நெருங்கிய நண்பர்கள். நண்பர்களாக இருந்த பொழுது தயாசங்கர், தொழில் செய்யலாம் என்று கூறி சுபாஷிடம் … Read more