என்.ஐ.ஏ சோதனை எதிரொலி! பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி தடை!
பிஎஃப் ஐ எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்று அமைப்பு 2006 ஆம் ஆண்டு கேரளாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது புது டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பிரிவினை இல்லாத கருத்துக்களை பரப்பி நாட்டில் பிளவு ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் இதன் உறுப்பினர்கள் பயங்கரவாத குழுக்களுக்கு உதவி வழங்குவதோடு பயிற்சி முகங்கள் நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தேசிய புலனாய்வு முகமை 19 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறது. … Read more