மாட்டையும் மதத்தையும் வைத்து மட்டும் தான் அரசியல் செய்கின்றார்கள் – பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி குற்றச்சாட்டு 

A raid was conducted at the house of the National Executive Committee member of Popular Brand of India in Coimbatore

மாட்டையும் மதத்தையும் வைத்து மட்டும் தான் அரசியல் செய்கின்றார்கள் – பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி குற்றச்சாட்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற என்ஐஏ சோதனை நிறைவு பெற்றுள்ளது.5 மணி நேரத்திக்கு மேலாக சோதனை நடைபெற்றதில் 10 என்ஐஏ அதிகாரிகள் அதிகாரிகள் ஏராளாமான ஆவணங்கள் மற்றும் பேக் உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்றுள்ளனர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைமை அலுவலகத்தில் இன்று அதிகாலை 3.45 … Read more