கோவையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் வீட்டில் அதிரடி சோதனை
கோவையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் வீட்டில் அதிரடி சோதனை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎப்ஐ அமைப்பு சேர்ந்தவர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு நடைபெற்றது கோவையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் இல்லத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தமிழகம், கேரளா என பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய 60 இடங்களில் என்.ஐ.ஏ … Read more