பாராமரிய கொசு ஒழிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
பாராமரிய கொசு ஒழிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை தமிழக அரசின் சார்பில் செயல்பட்டு வந்த பாரம்பரிய முறையில் கொசு ஒழிப்புக்காக பொதுமக்களுக்கு நொச்சி நாற்று வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது மழை உள்ளிட்ட பருவ கால மாற்றங்களின் போது பொதுமக்களுக்கு, டைபாய்டு, டெங்கு, சிக்கன் குனியா போன்ற பல வகையான காய்ச்சல் பரவுவது இயல்பு. அது போன்ற சமயங்களில் அதிகரிக்கும் கொசு காரணமாக அருகிலுள்ளவர்களுக்கு நோய் பரவும் தன்மையும் அதிகரிக்கிறது. அந்த வகையில் … Read more