தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பார்சல் சேவைகள் ரத்து! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Parcel services canceled for three consecutive days! Action order issued by the government!

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பார்சல் சேவைகள் ரத்து! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வியாழன் கிழமை அன்று  குடியரசு தின விழா  கொண்டாடப்படுகிறது.அதனால் அனைத்து இடங்களிலும்  பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் புதுடெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் ஜனவரி 23 ஆம் தேதி முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் வரும் ஜனவரி 26 … Read more