கனமழை எதிரொலி: தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கனமழை எதிரொலி: தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு! பருவமழை காரணமாக சில மாதங்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று மாண்டஸ் சென்ற புயல் உருவாகியுள்ளது.இதனால் காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. இன்று மான்டஸ் புயலானது புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டாவிற்கு இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்ததை எடுத்து நாளையும் கன மழை பெய்யக்கூடும் என்பதால் … Read more