தமிழகத்தில் 4 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை!!
தமிழகத்தில் 4 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தற்காலிகமாக தடை விதிப்பதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பல்கலைக்கழக இணைப்பு அனுமதி பெறாத மற்றும் அனுமதி ரத்து செய்யப்பட்ட 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 4 அரசு பி.எட். கல்லூரிகளில் 2020-21 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த தற்காலிக தடை விதிப்பதாக தேசிய ஆசிரியர் கல்விக் … Read more