இந்த 3 ஆண்டுகளில் இதை விட்டுவிட்டேன்!! மனம் திறந்த விராட்!!
இந்த 3 ஆண்டுகளில் இதை விட்டுவிட்டேன்!! மனம் திறந்த விராட்!! மைதானங்களில் விளையாடும் போது ஆக்ரோஷமான கோபத்தையும் மகிழ்ச்சியும் வெளிப்படுத்தியதை பற்றி விராட் கோலி பேசியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 6 ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் இந்த உலககோப்பை தொடர் 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இப்போது தான் இந்திய மண்ணில் நடக்கவுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்கள் ஏராளமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு … Read more