FIFA: உலகக் கோப்பை கால்பந்து போட்டி! அடுத்த சுற்றிற்கு தேர்வான இரண்டு அணிகள்! 

FIFA: The World Cup Football Tournament! Two teams selected for the next round!

FIFA: உலகக் கோப்பை கால்பந்து போட்டி! அடுத்த சுற்றிற்கு தேர்வான இரண்டு அணிகள்! கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்று இரவு தோகாவில் உள்ள லூசைல் ஸ்டேடியத்தில் சி பிரிவு லீக் ஆட்டம் நடைபெற்றது.அதில் போலந்து மற்றும் அர்ஜென்டின அணிகள் மோதியது. இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக தொடங்கியது.முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. அதனை தொடர்ந்து இரண்டாவது பாதியின் 46 வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் … Read more

FIFA: உலகக்கோப்பை  கால்பந்து போட்டி ரசிகர்களுக்கு எச்சரிக்கை! தொடர்ந்து பரவி வரும் மெர்ஸ் நோய் தொற்று!

FIFA: Warning to fans of the World Cup! MERS disease continues to spread!

FIFA: உலகக்கோப்பை  கால்பந்து போட்டி ரசிகர்களுக்கு எச்சரிக்கை! தொடர்ந்து பரவி வரும் மெர்ஸ் நோய் தொற்று! உலகம் முழுவதிலும் கொண்டாடும் விளையாட்டு திருவிழாவில் ஒன்றாக இருப்பது உலகக்கோப்பை கால்பந்து போட்டி. பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைநடத்தப்படும்.கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடத்தப்பட்டது.அதில் பிரான்ஸ் அணி வெற்றி கோப்பையை தட்டி சென்றது. மேலும் தற்போது கத்தார் நாட்டில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 8 ஆம் தேதி வரை … Read more

FIFA :உலகக் கோப்பை கால்பந்து! அர்ஜென்டினா மற்றும் மெக்ஸிகோ அணி மோதல்!

FIFA: World Cup Soccer! Argentina and Mexico clash!

FIFA :உலகக் கோப்பை கால்பந்து! அர்ஜென்டினா மற்றும் மெக்ஸிகோ அணி மோதல்! உலக கோப்பை கால்பந்து போட்டி என்பது உலகின் மிகப்பெரிய விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது.இந்த போட்டி முதன்முதலில் 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடத்தப்படுகின்றது. அந்த வகையில் இந்த போட்டியானது கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷியாவில் நடந்தது.அதில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.இந்நிலையில் தற்போது உலக கால் பந்து போட்டி இந்த ஆண்டில் கத்தார் … Read more

FIFA: சவூதி அரேபியா வெற்றி! அர்ஜென்டினா அணி கேப்டன் வருத்தம்! 

FIFA: Saudi Arabia win! Argentinian team captain upset!

FIFA: சவூதி அரேபியா வெற்றி! அர்ஜென்டினா அணி கேப்டன் வருத்தம்! உலகின் சர்வதேச விளையாட்டு திருவிழாக்களில் இருப்பது உலக கோப்பை கால்பந்து போட்டி.இவை கடந்த 1930 ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றது.இந்த போட்டி கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்றது.அதன் பிறகு தற்போது கத்தாரில் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா மற்றும் சவூதி அரேபியா அணிகள் மோதி கொண்டது.ஆட்டம் தொடங்கியதுமே அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக … Read more

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! இன்று மோதி கொள்ளும் அணிகள்!

FIFA World Cup Football Tournament! Teams clashing today!

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! இன்று மோதி கொள்ளும் அணிகள்! உலக கோப்பை கால்பந்து போட்டி என்பது உலகின் மிகப்பெரிய வியாட்டுகளில் ஒன்றாக உள்ளது.இந்த போட்டி முதன்முதலில் 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகின்றது. இந்த போட்டியானது கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷியாவில் நடந்தது அதில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.இந்நிலையில் தற்போது உலக கால் பந்து போட்டி இந்த ஆண்டில் கத்தார் … Read more

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! விளையாட்டு சேனல் தொகுப்பாளர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவல்!

FIFA World Cup Football Tournament! The information released by the sports channel presenter on Twitter!

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! விளையாட்டு சேனல் தொகுப்பாளர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவல்! மதபோதகர் ஜாகீர் நாயக் மதச் சொற்பொழிவுகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது கத்தார் நாட்டில் நிகழும் பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நிகழவுள்ளதாக கத்தார் அரசுக்கு சொந்தமான அல்காஸ் என்ற விளையாட்டு சேனல் தொகுப்பாளர் பைசல் அல்ஜாரி உறுதிப்படுத்தியுள்ளார். ஜாகீர் நாயக் ,மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் மும்பையில் பிறந்தவர்.இவர் புனித பீட்டர் பள்ளி மற்றும் கிஷின்சந்த் செல்லாராம் கல்லூரியிலும் … Read more

இவருக்கு கால்பந்தில் இதுதான் கடைசி உலக கோப்பையாக அமையும்! போட்டியில் வெல்வாரா.. ரசிகர்கள் ஆர்வம்!

This will be the last World Cup for him in football! Will he win the competition? Fans are interested!

இவருக்கு கால்பந்தில் இதுதான் கடைசி உலக கோப்பையாக அமையும்! போட்டியில் வெல்வாரா.. ரசிகர்கள் ஆர்வம்! டிசம்பர் மாதம் கத்தாரில் கால்பந்து உலககோப்பை நடைபெற உள்ளது.இந்நிலையில் கால்பந்து விளையாட்டில் உலகில் உள்ள ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டில் உள்ள ஜாம்பவான் வீரர் மாரடோனாவிற்கு அடுத்தாக இருப்பது லியோனஸ் மெஸ்ஸி தான். மேலும் கால்பந்து விளையாட்டில் விளையாடி வரும் வீரர்களிலேயே கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் லியோனஸ் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் தான் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.டிசம்பர் … Read more