ஆன்லைனில் பிரியாணி ஆர்டர்! பெண்ணின் உயிரைக் குடித்த அதிர்ச்சி சம்பவம்!
ஆன்லைனில் பிரியாணி ஆர்டர்! பெண்ணின் உயிரைக் குடித்த அதிர்ச்சி சம்பவம்! கேரள மாநிலத்தில் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட இளம் பெண் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ அதிகாரியும் இளம்பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் கேட்டுள்ளார். கேரள மாநிலம் காசர் கோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலா என்ற ஊரினை சேர்ந்த இளம்பெண் அஞ்சு ஸ்ரீ பார்வதி. இந்நிலையில் அஞ்சு டிசம்பர் 31ஆம் தேதி ஆன்லைன் வழியாக பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். … Read more