குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல்! வீட்டிலிருந்தே இந்த வழி முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்!
குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல்! வீட்டிலிருந்தே இந்த வழி முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்! தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் முதலான அனைத்து ரேஷன் பொருட்களையும் மலிவான விலையில் பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் மத்திய அரசின் அனைத்து உதவிகளும் ரேஷன் கார்டு வாயிலாக பொதுமக்கள் பெற்று வருகின்றனர். மத்திய அரசின் பிஎம் கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் மூலமாகவும் மக்களுக்கு இலவச ரேஷன் … Read more