இனிமேல் நரை முடிக்கு குட்பை! விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!
இனிமேல் நரை முடிக்கு குட்பை! விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! மனிதர்களுக்கு நரைமுடி எவ்வாறு ஏற்படுகிறது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நமது தோற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பது தலைமுடி ஆகும். அதனால்தான் தலைமுடிக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். அந்த தலைமுடி உதிர்ந்தாலோ, நரை ஏற்பட்டாலோ மிகுந்த கவலை கொள்கிறோம். தலைமுடி நரைப்பது இயல்பான விசயம்தான். இதற்கு காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், நமது மரபியல் போன்றவை காரணமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். ஆனால் தற்போது நியுயார்க் பல்கலைகழகம் … Read more