இனி இதை செய்தால் மட்டுமே மின் இணைப்பு கிடைக்கும் – மின்சார வாரியம் அதிரடி!!
இனி இதை செய்தால் மட்டுமே மின் இணைப்பு கிடைக்கும் – மின்சார வாரியம் அதிரடி!! தமிழகத்தில் புதிதாக வீடு கட்டுபவர்கள் மற்றும் ஏற்கனவே மின் இணைப்பு பெற்றிருப்பவர்களுக்கு மின்சார வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் தற்பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சமீபத்தில் லேப்டாப்க்கு ஜார்ஜ் போடும் பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. அது மட்டுமின்றி ஹீட்டர்,மொபைல் சார்ஜ்,அயர்ன் பாக்ஸ் … Read more