ஜிஎஸ்டி விலக்கு 20 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரிப்பு

ஜிஎஸ்டி விலக்கு 20 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரிப்பு

ரூபாய்.40 லட்சம் மேல் வணிகம் செய்யும் நிறுவனங்கள் இனி ஜிஎஸ்டி கட்ட தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. முந்தைய வரியில் 20 லட்சம் மேல் வணிகம் செய்தவர்களுக்கு வரி கட்டத் தேவையில்லை என மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 1.5 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் ஒருங்கிணைந்த திட்டத்தை பயன்படுத்தி ஒரு சதவீத வரி மட்டுமே செலுத்தலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்தவுடன் பெரும்பாலான பொருட்களின் எண்ணிக்கை மீதான வரி விகிதம் … Read more