சவுதி அரேபியாவில் வீசும் கடும் வெப்ப அலை! 19 ஹஜ் பயணிகள் வெயில் தாங்காமல் உயிரிழப்பு! 

Heavy heat wave in Saudi Arabia! 19 Hajj passengers die of heatstroke!

சவுதி அரேபியாவில் வீசும் கடும் வெப்ப அலை! 19 ஹஜ் பயணிகள் வெயில் தாங்காமல் உயிரிழப்பு! சவுதி அரேபியா நாட்டில் தற்பொழுது கடும் வெப்ப அலை வீசி வருவதால் கடும் வெயிலை தாங்க முடியாமல் ஹஜ் பயணம் சென்ற 19 பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. உலகத்தில் பல வகையான மதங்கள் உள்ளது. அந்த மதங்களுக்கு ஏற்ப பல முக்கியமான வழிபாட்டுத் தலங்களும் இருக்கின்றது. அந்த வகையில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமாகவும் இஸ்லாமிய மதத்தின் ஐந்து தூண்களில் … Read more

பாவங்கள் விலகும் புனித யாத்திரையில் இதுவரை 36 பேர் பலி!! அதிகாரிகள் வெளியிட்ட புதிய தகவல்!!

So far 36 people have died in the holy pilgrimage to get rid of sins!! New information released by the authorities!!

பாவங்கள் விலகும் புனித யாத்திரையில் இதுவரை 36 பேர் பலி!! அதிகாரிகள் வெளியிட்ட புதிய தகவல்!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது.  இந்த குகை கோயில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ளது.மேலும்  ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை … Read more

பலத்த பாதுகாப்புடன் இன்று காலை புனித யாத்திரைக்கு சென்ற பக்தர்கள்!!

Devotees went on pilgrimage this morning with tight security!!

பலத்த பாதுகாப்புடன் இன்று காலை புனித யாத்திரைக்கு சென்ற பக்தர்கள்!! நேற்று காலை  6,523 பயணிகள் அடங்கிய குழு ஜம்மு யாத்ரி நிவாஸில் இருந்து யாத்திரை புறப்பட்டுச் சென்றார்கள். அதனையடுத்து 2777 பேர் பால்டால் அடிப்படை முகாமிலிருந்து மற்றும் 3,746 பேர் பகல்காம் முகாமிலிருந்து புறப்பட்டு சென்றார்கள். மேலும் யாத்திரை செல்லுவர்களுக்கு பல வசதிகளை அதிகாரிகள் ஏற்படுத்தி தந்தார்கள். இந்த நிலையில் இன்று மற்றொரு குழு 4,600 பேர் அடங்கிய 169 வாகனங்களில் பகவதி நகர் அடிப்படை … Read more

30 ஆக அதிகரித்த புனித யாத்திரையின் உயிர் பலி!! காவல் படை அதிகாரிகள் அறிவிப்பு!!

Pilgrimage death toll rises to 30!! Police Officers Announcement!!

30 ஆக அதிகரித்த புனித யாத்திரையின் உயிர் பலி!! காவல் படை அதிகாரிகள் அறிவிப்பு!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது.  இந்த குகை கோயில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ளது.மேலும்  ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01 … Read more

ஜூலை 1 ஆம் தேதி புனித யாத்திரை தொடக்கம்!! ஸ்பாட் பதிவு ஆரம்பம்!!

Pilgrimage begins on 1st July!! Spot Registration Begins!!

ஜூலை 1 ஆம் தேதி புனித யாத்திரை தொடக்கம்!! ஸ்பாட் பதிவு ஆரம்பம்!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்புகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது.  மேலும் இந்த குகை பற்றியும், அமர்நாத் யாத்திரை பற்றியும் புரணாங்களில் பல விதமான கதைகள் உள்ளது. இந்த கோவிலை முதன் முதலில் கண்டுபிடித்தவர் பிருகு முனிவர். மேலும் ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் … Read more