சேலம் – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலை அமைப்பு..பாமக தலைவர் எடுத்த முயற்சிக்கு வெற்றி! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!
சேலம் – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலை அமைப்பு..பாமக தலைவர் எடுத்த முயற்சிக்கு வெற்றி! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்! சேலம் டு உளுந்தூர்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவு விபத்துக்கள் நடந்து வந்துள்ளது. இது குறித்து மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில், சேலம் மற்றும் உளுந்தூர்பேட்டை இடையில் புற வழியில் உள்ள நான்கு வழிச்சாலை திடீரென்று இரு வழிச்சாலையாக மாறுவதால் … Read more