பெண்கள் தொழில்முனைவோருக்கு ரிசர்வ் வாங்கி செய்யும் உதவி: ?

நாட்டின் பொருளாதாரம் வளர வேண்டும் என்றால் தொழில்களும், பொருளாதார பணம்பூலக்கமும் அதிகமாக இருக்க வேண்டும். இதற்கு வங்கி உதவி செய்ய வேண்டும்.தொழில், விவசாயம், உற்பத்தி, கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு வங்கிகள் கடன் கொடுத்து வருகின்றனர். இதனால் தனிமனிதனின் வாழ்க்கை உயர்வதோடு , நாட்டின் பொருளாதாரமும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது பெண் தொழில்முனைவோருக்கு வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இந்த காலத்தில் வேலை செய்வதைவிட வேலை … Read more