சீனாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும்
சீனாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் இந்தியா: தலைமை தளபதி பிபின் ராவத் பேட்டி சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் தோல்வியடைந்ததால் இராணுவ நடவடிக்கைக்கு தயார் என்று தலைமை தளபதி பிபின் ராவத் பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார் . இந்திய ராணுவம் மற்றும் தூதரக மண்டலத்திலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் ராணுவ நடவடிக்கைக்கு பரிசீலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய எல்லை பாதுகாப்பு பகுதியில் சீன இராணுவத்துடனான முதலில் இந்திய … Read more