பொங்கலுக்கு ஜாக்பாட்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
பொங்கலுக்கு ஜாக்பாட்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தமிழகத்தில் பொங்கலுக்கு பரிசு பொருட்களுடன் பணமும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக அரிசி, பருப்பு, வெல்லம், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் ரொக்க பணம் ஆகியவை ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சென்ற ஆண்டு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பணம் ஏதும் வழங்கவில்லை. வெறும் 21 பொருட்கள் … Read more