ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வாங்க செல்வோருக்கு இது கட்டாயம்!!
ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வாங்க செல்வோருக்கு இது கட்டாயம்!! தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு நியாய விலை கடைகளில் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பினை வெளியிட்டது. வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருக்கும் முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் … Read more