கூகுள் பே நிறுவனம் குறித்து மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு :! கூகுள் பே நிறுவனம் இன்று விளக்கம் !!
கூகுள் பே (Google pay) செயலி பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களின் தகவல்களை, மூன்றாவது நண்பர்கள் பகிர்வதாக குற்றச்சாட்டுக்கு கூகுள் நிறுவனம் இன்று விளக்கமளித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கூகுள் பிளே நிறுவனம் மீது மத்திய அரசு, வணிக சட்டத்துக்கு உட்பட்டு செயல்படவில்லை என்றும், பண பரிமாற்றத்தில் ஈடுபட ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவில்லை என்றும், பயனாளர்களின் தகவல்களை மூன்றாவது நபர்களுக்கு பகிர்வதாதுவும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்தப் … Read more