தமிழகத்தில் இந்த பஸ்கள் மட்டுமே இயக்கப்படும்:! தமிழக அரசின் அறிவிப்பு!

தமிழகத்தில் இந்த பஸ்கள் மட்டுமே இயக்கப்படும்:! தமிழக அரசின் அறிவிப்பு!

தமிழகத்தில் இந்த பஸ்கள் மட்டுமே இயக்கப்படும்:! தமிழக அரசின் அறிவிப்பு! தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்து, இன்று முதல் செப்டம்பர் மாதம் இறுதிவரை எட்டாம் கட்ட ஊரடங்கு,பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு இன்றிலிருந்து பொது போக்குவரத்தை இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துருந்தது. இந்நிலையில் தமிழக அரசு, நீண்ட தூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகளை இயக்க அனுமதி இல்லை என்று கூறியுள்ளது.தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சென்னை,மதுரை,திருச்சி … Read more

செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பொது போக்குவரத்து இயங்கும்:! தமிழக அரசு!

செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பொது போக்குவரத்து இயங்கும்:! தமிழக அரசு!

செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பொது போக்குவரத்து இயங்கும்:! தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.இதனால் பொது மக்களின் வாழ்வாதாரமும் முடங்கிக் கிடக்கின்ற நிலையில்,ஒவ்வொரு பொது ஊரடங்கின் தளர்வுகள் அறிவிக்கும் பொழுதும் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க மாட்டார்களா? என்று மக்கள் எதிர் பார்த்து வந்தனர்.அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் பொது போக்குவரத்து இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.பொது போக்குவரத்து இயக்க கொரோனா பரவுதளின் எண்ணிக்கை வகையில் தமிழகத்தின் … Read more