கோடிக்கணக்கில் மோசடி செய்த செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்!!
போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நீதிமன்றம் விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. 2011 – 2015 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது (தற்போது அவர் திமுகவில் உள்ளார்), அவரது பெயரைச் சொல்லி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பெரும் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. … Read more