போக்குவரத்திற்கு தடை: திடீரென ஏற்பட்ட நீர்வீழ்ச்சி! சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…!
போக்குவரத்திற்கு தடை: திடீரென ஏற்பட்ட நீர்வீழ்ச்சி!சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…! தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் திடீரென அருவி போல் நீர் சாலைகளில் கொட்டியது, இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மதுரையிலிருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போடிமெட்டு மலைப்பகுதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மழை நீரானது அருவி போல் கொட்டி சாலை எங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த … Read more