மோட்டார் வாகன சட்ட திருத்தம்! இன்று முதல் இதற்கான அபராதம் வசூல் செய்யப்படும்!
மோட்டார் வாகன சட்ட திருத்தம்! இன்று முதல் இதற்கான அபராதம் வசூல் செய்யப்படும்! மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளது.அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்கான அரசானை அண்மையில் தான் வெளியிடப்பட்டது.மேலும் சென்னை நகர காவல்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில் வருகிற 28ஆம் தேதிக்குமேல் புதிய வாகன அபராதத் தொகை வசூலிக்கப்படும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் … Read more