பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகினாரா கங்குலி… திடீரென்று பரவிய வதந்தி!
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகினாரா கங்குலி… திடீரென்று பரவிய வதந்தி! இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் சவுரவ் கங்குலி. இந்திய கிரிக்கெட் வாரியம் உலகில் உள்ள கிரிக்கெட் வாரியங்களில் மிகவும் முன்னேறிய பொருளாதார வசதியோடு முன்னிலையில் உள்ளது பிசிசிஐ. பிசிசிஐ –ன் 39 ஆவது தலைவராக கடந்த 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி. அதில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக அவர் தலைவர் பொறுப்பில் இருந்து … Read more