வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவரா? காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு!
வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவரா? காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு! தற்பொழுது வடமாநிலத்தவர் பலர் வேலை நிமித்தம் காரணமாகவும் படிப்பதற்காகவும் தமிழகத்தை நாடி வருகின்றனர். அவ்வாறு வருபவர்களில் ஒரு சிலர் மர்மமான முறையில் இறந்து விடுகின்றனர். அவர்களின் ஊர் பெயர் எதுவும் தெரியாமல் போலீசார் அதனை தேடும் வகையில் பெறும் அவதிக்குள்ளாகிறார்கள். அதுமட்டுமின்றி தற்பொழுது கோவை மாவட்டத்தில் ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.ஏனென்றால் பிற மாநிலத்தில் இருந்து வருபவர்கள் தமிழகத்திற்கு … Read more