8 காவலர்கள் மீது பாயும் கொலை வழக்கு.. ஒருபோதும் பாமக சும்மா விடாது – அன்புமணி ராமதாஸ் காட்டம்!

Increasing online gambling suicides.. Is all this justified?

8 காவலர்கள் மீது பாயும் கொலை வழக்கு.. ஒருபோதும் பாமக சும்மா விடாது – அன்புமணி ராமதாஸ் காட்டம்! அரியலூர் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் புகார் அளித்தவரை அழைத்து விசாரிக்காமல் அவரது குடும்பத்தில் உள்ளவர்களை விசாரணை என்ற பெயரில் தாக்கி அதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியலூர் என்ற மாவட்டத்தில் காசங்கோட்டை என்ற பகுதியில் செம்புலிங்கம் மற்றும் அவரது மனைவி வசித்து வரும் நிலையில் இவர்களது மகன் மணிகண்டன் திண்டுக்கல்லில் … Read more