சாலை மறியல் போராட்டத்தில் காவல்துறை மீது தாக்குதல்!! எருதாட்ட விழாவிற்கு வந்தவர்களை விரட்டி பிடித்த போலீசார்!!
சாலை மறியல் போராட்டத்தில் காவல்துறை மீது தாக்குதல்!! எருதாட்ட விழாவிற்கு வந்தவர்களை விரட்டி பிடித்த போலீசார்!! ஓசூர் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் இன்று காலை எருதாட்ட விழா நடைபெற திட்டமிடப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு பின்னர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற எருதாட்ட விழாவில், மாணவர் உட்பட 3 பேர் மரணம் அடைந்தனர். இதனை காரணம் காட்டியும் கரகாட்ட விழா நடத்த வேண்டுமென்றால் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாவட்டம் முழுவதும் எருது விடும் விழாவுக்கு … Read more