கரூர் மாவட்டத்தில் கணவர் செய்த காரியத்தால் மனைவி தீக்குளிப்பு! சோகத்தில் அப்பகுதி மக்கள்!..
கரூர் மாவட்டத்தில் கணவர் செய்த காரியத்தால் மனைவி தீக்குளிப்பு! சோகத்தில் அப்பகுதி மக்கள்!.. கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நச்சலூர் வெள்ளக்கல் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மகன் ராமசாமி இவர் டெய்லர் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி காளியம்மாள் இவருடைய வயது 35. இவர் இருவருக்கும் இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள். இந்நிலையில் ராமசாமி அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார். மது போதைக்கு அடிமையான இவர் வீட்டில் … Read more