பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள்! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்!

Ayyappa devotees who stood in a long line for many hours to have darshan of Sami! Information released by Devasam Board!

பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள்! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.கொரோனா பரவல் குறைய வேண்டும் என்பதற்காக அரசானது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பெரும்பாலும் மக்கள் அதனை பின்பற்றினாலும் ஒரு சிலர் அதனை முறையாக பின்பற்றவில்லை. இருப்பினும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைய … Read more

எட்டாம் தேதி வரை முன்பதிவு நிறைவு! தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு!

Reservations are complete until the 8th! Notice issued by Devasam Board!

எட்டாம் தேதி வரை முன்பதிவு நிறைவு! தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு! பக்தர்கள்  அதிகளவில் மாலை அணிந்து வரும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன்  கோவில் தான்.அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஆண்டு சாமி தரிசனம் செய்வதற்கு நடை திறக்கப்பட்டது.நடை திறக்கப்பட்டு நாளொன்றுக்கு ஆயிரகணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டனர். அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல சீசன் கடந்த மாதம் 27ஆம் தேதி நிறைவடைந்தது.மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் … Read more

இந்த தேதியில் மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலையேற தடை! சபரிமலையில் கொண்டுவரப்பட்ட புதிய கட்டுப்பாடு!

Devotees are prohibited from climbing the mountain after noon on this day! New control brought in Sabarimala!

இந்த தேதியில் மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலையேற தடை! சபரிமலையில் கொண்டுவரப்பட்ட புதிய கட்டுப்பாடு! ஆண்டு தோறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்படும்.அப்போது பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து வருவது வழக்கம்.அந்த வகையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.ஆனால் இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில் திறக்கப்படாத நிலையில் … Read more

அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! சபரிமலை கோவிலில் இனி காவலர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படும்!

Shocking information released by the government! Sabarimala temple will now collect fees from the guards!

அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! சபரிமலை கோவிலில் இனி காவலர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படும்! கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து செல்வது வழக்கம்.மேலும் ஆண்டு தோறும் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும்.அந்த வகையில் நடப்பாண்டில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று மாலை நடைதிறக்கப்படவுள்ளது. இதனைதொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி முதல் பக்தர்கள் … Read more