மீண்டும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

Rs 1000 crore to meet the needs of the people! Notice of Action issued by the Chief Minister!

மீண்டும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! திமுக ஆட்சிக்கு வந்ததும் பல திட்டங்களில் கையெழுத்திட்டது. மக்களுக்காக திட்டங்கள் பயனளிக்கும் வகையில் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது இலங்கை அன்னிய செலவாணி இல்லாமல் பொருளாதாரத்தில் பெரும் சவாலை சந்தித்து வருகிறது. நாளடைவில் இந்தியாவிலும் அந்நிலை ஏற்படும் என்று கூறி வருகின்றனர். இலங்கை போல இந்தியாவும் வருவதற்கு மாநிலங்களில் இலவச சலுகைகளை காரணம் என்று மத்திய அரசு கூறுகிறது. இவ்வாறு … Read more