உணவே மருந்து:! மணத்தக்காளி கீரையை இப்படியும் அரைத்து சப்பிடலாம்!!

உணவே மருந்து:! மணத்தக்காளி கீரையை இப்படியும் அரைத்து சப்பிடலாம்!!

அல்ஸ்ர் வாய்புண் உள்ளவர்களுக்கு மணத்தக்காளி கீரை அருமருந்தாக பயன்படுகிறது.கீரையை சாப்பிட்ட அழுத்து போனவர்களுக்கும் இரவில் சட்னி செய்பவர்களுக்கும், சற்று மாறுதலாக இந்த மணத்தக்காளி சட்னியை செய்து கொடுத்துப் பாருங்கள்.எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள்: மணத்தக்காளி கீரை: ஒரு கைப்பிடி அளவு அல்லது ஒரு கப் தக்காளி:3 சின்ன வெங்காயம்: 5 to10 பூண்டு: 3 பல் சீரகம்&மிளகு: ¼ டீஸ்பூன் இஞ்சி:சிறிதளவு வரமிளகாய்: தேவைக்கேற்ப புளி: சிறிதளவு கருவேப்பிலை: ஒரு கொத்து தேங்காய்:1 மூடி செய்முறை: … Read more