இனி நெட் பாங்கிங் மூலமே மணல் வாங்கிக் கொள்ளலாம்! அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

You can now buy sand through Net Banking! How do you know? New announcement issued by the government!

இனி நெட் பாங்கிங் மூலமே மணல் வாங்கிக் கொள்ளலாம்! அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! திமுக அரசு ஆட்சிக்கு வந்த முதல் பல நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தமிழகத்திலுள்ள ஆற்றுப்படுகைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து விற்று வருவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது மீண்டும் ஆற்றுப்படுகைகளில் இருந்து மணல் எடுத்து மணல் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் பணி மீண்டும் துவங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒரு … Read more

மக்கள் எதிர்ப்பை மீறி ஆரம்பித்த மணல் குவாரியை தடுத்து நிறுத்திய பாமகவினர்

PMK Struggle Against Sand Quarry in Cuddalore

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் மக்கள் எதிர்ப்பையும் மீறி ஆரம்பித்த மணல் குவாரியை பாமகவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள குமாரமங்கலம் என்ற கிராமத்தில் பாயும் மணிமுத்தாறில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பாக மாநில சுற்றுசுழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதியையும் பெற்று, மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணையத்தின் வாயிலாக ஓர் ஆண்டிற்கான ஒப்பந்தத்துடன் அங்கு அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டு, இன்று காலை அதனை ஆரம்பித்தனர். இந்த பகுதியில் பாயும் … Read more