எதிர்கட்சிகளின் அமளியால் தொடங்கிய சிறிது நேரத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!!
எதிர்கட்சிகளின் அமளியால் தொடங்கிய சிறிது நேரத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!! இன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் புதுடெல்லி கடந்த மே மாதம் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளுக்கு கலந்து கொள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் … Read more