ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு:?
இந்திய ரிசர்வ் வங்கியின் மதிப்பு நிதிக் கொள்கை கூட்டம் வருடத்திற்கு ஆறுமுறை நடைபெறும் அதாவது இறுமாதத்திற்கு ஒருமுறை ஆய்வுக்கூட்டம் கூட்டப்படும்.இந்த கூட்டத்தின்போது முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி முடிவு செய்யப்படும் .இந்நிலையில் இந்த நிதியாண்டின் ரிசர்வ் வங்கி இரண்டாவது கூட்டம் நான்காம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இந்த வருடத்திற்கான முதல் கூட்டம் நடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டியை 1.15 சதவீத மாக குறைத்துள்ளது. தற்போது ரெப்போ … Read more