மது பாட்டில்கள் பிரித்துக் கொடுப்பதில் தகராறு

மது பாட்டில்கள் கொடுக்கல் வாங்கலில் தகராறு; இருவருக்கு அரிவாள் வெட்டு!!
Parthipan K
திருவள்ளூர் அருகே மது பாட்டில்கள் பிரித்துக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரை அரிவாளால் சரிமாரியாக வெட்டினர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பாப்பன்குப்பத்தை சேர்ந்தவர்கள் சேகர் ...