மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்:! மன அழுத்தத்தை தீர்த்துவைக்க கட்டணமில்லா புதிய 24×7 ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்!

மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்:! மன அழுத்தத்தை தீர்த்துவைக்க கட்டணமில்லா புதிய 24×7 ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்!

மக்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதும் தன் பிரச்சனையை வெளியே தெரிந்தால் அவமானம் ஏற்படும் என்றும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு ஒரு மருந்தாக அமைய உளவியல் ஆதரவை வழங்குவதற்காக 24 x 7கட்டணமில்லா மனநல மறுவாழ்வுகளுக்கான ஹெல்ப்லைனை (Helpline) மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை ‘கிரன்’ (1800-599-0019) என்ற ஹெல்ப்லைனை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர்ச்சந்த் இதனை தொடங்கி வைத்தார். இதன்மூலம் முதலுதவி, … Read more

தமிழக விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் : மத்திய அரசின் புதிய திட்டத்தின் கீழ் செயல்படும்… !

தமிழக விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் : மத்திய அரசின் புதிய திட்டத்தின் கீழ் செயல்படும்... !

தமிழக அரசு தற்போது விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விவசாய பயன்பாட்டிற்காக இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக விவசாய பயன்பாட்டிற்கு வழங்கக்கூடிய மின்சாரத்திற்கு மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வந்துள்ளது .இதன் காரணமாக இலவச மின்சாரம் பறி போகும் வாய்ப்பு உள்ளதாக தமிழக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இருப்பினும் இதன் பயன்பாடு குறித்து அறிந்துகொள்ளவே மின் மீட்டர் பொருத்துவாக தமிழக அரசு விவசாயிகளிடம் விளக்கம் … Read more

இனி மருத்துவமனைக்கு செல்லாமலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்:! மக்களுக்காக உருவாக்கப்பட்ட இ-சஞ்சீவினி ஓபிடி திட்டம்! பதிவு செய்து கொள்ளுங்கள்

இனி மருத்துவமனைக்கு செல்லாமலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்:! மக்களுக்காக உருவாக்கப்பட்ட இ-சஞ்சீவினி ஓபிடி திட்டம்! பதிவு செய்து கொள்ளுங்கள்

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.இது மட்டுமின்றி கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக,நாள்பட்ட நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தவர்கள்,கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல்,சளிக்கு கூட மக்கள் மருத்துவமனையை நாட அஞ்சுகின்றனர். இதற்கு வழி காணும் வகையில் மத்திய அரசு ‘இ-சஞ்சீவினி ஓபிடி’ என்ற திட்டத்தை துவக்கி வைத்தது. ‘இ-சஞ்சீவினி ஓபிடி’ திட்டம் தமிழகத்தில் சிறந்து விளங்குவதாக சுகாதாரத் துறையினர் கூறியுள்ளனர்.மேலும் தமிழ்நாட்டில் இதில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பதிவு செய்துள்ளதாகவும் ,தமிழகத்தில் மட்டுமே … Read more

சென்னையை கேபிள் மூலம் 8 தீவுகளுடன் இணைப்பு:! இன்று துவக்க விழா! இந்த திட்டத்தின் முழு விவரம்?

சென்னையை கேபிள் மூலம் 8 தீவுகளுடன் இணைப்பு:! இன்று துவக்க விழா! இந்த திட்டத்தின் முழு விவரம்?

இந்திய பெருங்கடலில் கடலுக்கு அடியில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைத்து சென்னை உடன் 8 தீவுகளை இணைக்க இந்தியா பல நாட்களாக திட்டமிட்டு வந்தது.இந்த திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி அவர்கள்.மத்திய அரசு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுகளுக்கும் கடலோரப் பகுதிகளுக்கும் கடல்வழியே இணையத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட இந்தியக் கடல் பகுதியிலிருந்து கேபிள் செல்ல இருப்பதால் அவசியம் தேசிய வனவிலங்கு மையத்தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.கடந்த ஜூலை மாதம் இந்த திட்டத்திற்கு தேசிய … Read more