19% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி- மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

19% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி- மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 19% ஈரப்பதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பெய்த கனமழையால் பல பகுதிகளில் விற்பனைக்கு தயாராக இருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. எனவே நெல் கொள்முதல் கான ஈரப்பதத்தில் தளர்வு வழங்கி 22 சதவீத ஈரப்பதம் வரை நெல்லை … Read more

வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு: மத்திய அரசு!!

அரசு அலுவலகங்களில் வேலை செய்யாது மற்றும் ஊழலில் ஈடுபடும் ஊழியா்களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிப்பதற்காக, அவா்களைக் கண்டறியுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் வேலை செய்யாது மற்றும் ஊழலில் ஈடுபடும் ஊழியா்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. திறமையற்ற பணியாளர்கள் மற்றும் ஊழலில் ஈடுபடும் பணியாளர்களை கண்டறியுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பணியாளா் நல அமைச்சகத்தின் அடிப்படை விதிகள்-56(J)(I) மற்றும் … Read more