2020 ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் இந்த தேர்வை எழுத வாய்ப்பில்லையா! தேசிய தேர்வுகள் முகமை அளிக்கும் பதில்!
2020 ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் இந்த தேர்வை எழுத வாய்ப்பில்லையா! தேசிய தேர்வுகள் முகமை அளிக்கும் பதில்! தமிழக மாணவர்கள் ஐஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தேசிய தேர்வுகள் முகமை ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தி வருகின்றது.அந்த நுழைவு தேர்விற்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் மாணவர்கள் மத்திய கல்வி நிறுவனங்களில் பல்வேறு விதமான சிக்கல் எழுந்து வருகின்றது. அதனால் சுமார் 25 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட உள்ளனர்.ஐஐடி,என்ஐடி போன்ற … Read more