மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி உத்தரவு! பத்து ரூபாய் நாணயத்தை இனி வாங்க மறுக்க முடியாது!
மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி உத்தரவு! பத்து ரூபாய் நாணயத்தை இனி வாங்க மறுக்க முடியாது! மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009 ஆம் ஆண்டு பத்து ரூபாய் நாணயங்களை அறிமுகப்படுத்தியது.இருப்பினும் மக்கள் மத்தியில் பத்து ரூபாய் நாணயத்தின் நம்பகத்தன்மையை குறைக்கும் வகையில் வதந்திகள் பரவி வருகின்றது.அதனால் பத்து ரூபாய் நாணயங்களை மளிகை கடைகள்,வணிக வளாகங்கள் மற்றும் பேருந்துகளில் வாங்க மறுப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது வரையிலும் ஒரு சில … Read more