RCB மற்றும் LSG அணிக்கு இடையே நடந்த சண்டை!! மன்னிப்பு கேட்டார் லக்னோ அணி வீரர்!!
RCB மற்றும் LSG அணிக்கு இடையே நடந்த சண்டை!! மன்னிப்பு கேட்டார் லக்னோ அணி வீரர்!! நடப்பு ஐபிஎல் தொடரில் சமீபத்தில் நடைபெற்ற பெங்களூர் அணிக்கும், லக்னோ அணிக்கும் நடந்த போட்டியில் ஏற்பட்ட சண்டைக்கு லக்னோ அணியை சேர்ந்த வீரர் மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த மே 1ம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் விளையாடின. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் … Read more