சிபிசிஐடியின் விசாரணை சரியில்லை! ஸ்ரீமதி தாயின் குற்றச்சாட்டு காரணம் இதுதான்?
சிபிசிஐடியின் விசாரணை சரியில்லை! ஸ்ரீமதி தாயின் குற்றச்சாட்டு காரணம் இதுதான்? கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் போராட்டமாக வெடித்தது.அந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பல்வேறு விசாரணையின் முடிவுகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி செய்தியாளர்களிடம் பேசியதாவது சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்வது முறையாக இல்லை என்று கூறினார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16 வது மாநில மாநாடு கடலூரில் நடைபெற்றது.அந்த … Read more