இனி மாதந்தோறும் ரூ.1000.. இவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!
இனி மாதந்தோறும் ரூ.1000.. இவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!! தமிழகத்தில் ஏழை எளிய மாணவிகள் பொருளாதார காரணங்களால் 12 ஆம் வகுப்பிற்கு பின்னர் உயர்கல்வியை தொடர முடியாமல் போய்விடுகிறது.மாணவிகள் தங்கள் கல்வியை தொடர பணம் ஒரு தடையாக இருக்க கூடாது என்ற நோக்கில் தமிழக அரசானது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் ‘புதுமைப் பெண்’ என்ற உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி … Read more