இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!
இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!! வேலூர் மாவட்டத்தில் வசித்து வரும் 33 வயது நபரை திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர்கள் வற்புறுத்தியதால் இளம்பெண் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதிக்கு அருகேயுள்ள புதூர் மேடில் ,சாமி நாதன் என்பவர் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். அவரின் மூத்த மகளின் பெயர் கல்பனா. இவர் வேலூர் இருக்கும் டி.கே.எம் பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். … Read more