மறைந்த முன்னாள் திமுக எம்பி மரணம் கொலையா? திசை திரும்பிய வழக்கு!
மறைந்த முன்னாள் திமுக எம்பி மரணம் கொலையா? திசை திரும்பிய வழக்கு! மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் துணைத் தலைவர் மற்றும் திமுக எம்பியாக இருந்த மஸ்தான் திடீரென்று கடந்த 22ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் உயிர் இழப்பதற்கு முன் இவரது மகன் நிச்சயதார்த்தத்திற்காக ஐடிசி சோழா ஹோட்டலில் கோலகாலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் தலைவர் என்று அனைவருக்கும் இவரே முன் சென்று அனைவருக்கும் அழைப்பு தெரிவித்து வந்தார். அவ்வாறு முக்கிய நிர்வாகிகளுக்கு … Read more